Skip to main content

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்

  👉 தினம் ஒரு தகவல்

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்


நம் உடலைச்சுற்றும் இரு காந்தவளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்தவளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது. காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன.

 


எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழும்புவது காந்த வளையத்தின் சுருள்களை இறுகச் செய்யும் என்பது நவீன மின்னியல் ஒப்புக்கொள்கிறது.



Comments

Popular posts from this blog

தினம் ஒரு தகவல்

  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த Blogger- ல் வெளியிடப்படும் தகவல்கள் அனைத்தும் ஓலைச்சுவடி என்னும் நூலிலிருந்து படித்து பகிர்ந்துள்ளேன்.  தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி..  1. படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும் 2. வெறும் காலில் நடப்பது நல்லதா.? 3. தலைமூழ்கிக் குளித்தபின் உடலில் எண்ணை பூசக்கூடாது என்பது ஏன்.? 4. குளித்ததும் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் என்பது ஏன்.? Follow My  YouTube Channel   And also  Join My Telegram  Group